Monday, June 8, 2015

இலக்கியப்பித்தன்



இலக்கியப்பித்தன்  இறைநெறிச் சொற்பொழிவு 



 எம்.காம்,எம்.பி.ஏ.,எம்.பில் ஆகிய பட்டங்களைப் பெற்றவரும் முனைவர் பட்டப்பேற்றிற்காக ஆய்வு நிகழ்த்திவருபவருமாகிய இலக்கியப்பித்தன் நாடெங்கும் நற்றமிழ் முழக்கம் பொழிந்துவருகிறார்.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஓலையூர் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட அருள்மிகு ராகவேந்திர அடிகளின் திருக்கோயிலுக்கு புதுமைசேர் குடமுழுக்கு 07.06.15 அன்று காலை 09.30 மணிக்குச் சிறப்பாக நடந்தது இதில் சிறப்பு நிகழ்ச்சியாக திரு. இலக்கியப்பித்தன் அவர்களின்  இறைநெறிச் சொற்பொழிவு நடைபெற்றது... தலைப்பு:-... அருள்மிகு ராகவேந்திர அடிகளின்   வாழ்க்கை வரலாற்றையும்,  வேதம் மற்றும் இறையியல், இலக்கியம், இசை முதலானவற்றில் அவர் கொண்ட ஈடுபாட்டைப் பற்றியும் அவரின் நூல்கள் பற்றியும் திரு.இலக்கியப்பித்தன் அவர்கள் விரிவாகவும் எளிமையாகவும் நகைச்சுவை உணர்வோடும் இரண்டு மணிநேரம் மிகச்சிறப்பாக எடுத்துரைத்தார்....

No comments:

Post a Comment